கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் மே 10க்கு பிறகு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான்
வெயிலின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், தங்களை குளுமையாக வைத்திருக்க மக்களும் பல வழிகளைத் தேடுகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள்
ராயபுரம் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி திமுக கழக சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
திற்பரப்பு அணை பகுதியில் ஆபத்தான முறையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட பாஜக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் திறந்து வைத்தார்.
திண்டுக்கல், கொடக்கானல் பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது.
பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர்,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எளிதில் தாண்டுகிறது.
தொடங்கி உள்ளன.இந்த நிலையில், கோடை வெயில் சுட்டெரிப்பதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில்
கோடை வெயில் தாக்கம் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. தற்போது கத்தரி வெயிலு் தொடங்கியுள்ள நிலையில், நேற்றைய தினம்(மே 5) 17
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி நபர்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியுள்ளது.
load more